Category: #சென்னை

சென்னை: திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு – தமிழக அரசு சார்பில் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை வட்டம், அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த…

சென்னை: ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கம் மீட்பு!!

சென்னை; பூந்தமல்லி அருகே தொன்மை வாய்ந்த பச்சை கல் லிங்கம் மற்றும் உலோகநாகாபரணத்தை கடத்த இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின்…

சென்னை: நீலாங்கரையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை டிரம்மில் போட்டு சிமெண்டால் மூடிய மகன்!!

சென்னையை அடுத்த, நீலாங்கரை சரஸ்வதி நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் செண்பகம்(வயது 86). இவருடைய மகன் சுரேஷ் (53). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்…

சென்னை: கோவில் தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் சாவு!!

சென்னையை அடுத்த, புழல் காவாங்கரை திருமலை நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சந்திரா(வயது 45). இவர், கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்ற புழல் காவாங்கரை…

சென்னை: கல்லூரி அருகே பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் – 6 மாணவர்களிடம் விசாரணை!!

சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்படுவதாக தெரிகிறது. திருத்தணி பகுதியில் இருந்து ரெயில் மூலம் வரும் மாணவர்கள் ஒரு கோஷ்டியாகவும், பூந்தமல்லி பகுதியில் இருந்து…

சென்னை: விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் தங்கம் பறிமுதல்!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்…

சென்னை: டெங்கு கண்டறிய 300 பரிசோதனை மையங்கள்..!! தடுப்பு பணியில் 21000 பணியாளர்கள் – அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்

டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்வு ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.…

சென்னை: வேலை கிடைக்கவில்லை என யாரும் சொல்லிவிடக்கூடாது – முதலமைச்சர்

சென்னை, பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என். ரவி!!

சென்னை, பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா, நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்…

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு – ஆபரேட்டர் உள்பட 3 பேர் கைது!!

சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு திருமண…