Category: #சென்னை

சென்னை: புழல் ஏரிக்கரை அருகே சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!!

புழல் ஏரிக்கரை அருகே 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தான். கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் சி.கே.மாணிக்கனார்…

சென்னை: தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்!!

தமிழகத்தில் இரு தினங்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே…

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு பாா்சலில் கடத்தி வந்த ரூ.4½ கோடி வைரம், ரத்தின கற்கள் பறிமுதல்!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கு விமான முனையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் சென்னையில் உள்ள ஒரு நகை கடைக்கு வரும் பார்சலில் பெரிய அளவு…

சென்னை: 196 நாடுகளின் நாணயங்கள் பெயரை 4 நிமிடத்தில் சொல்லி அசத்தும் 4 வயது சிறுமி!!!

4 வயது சிறுமியின் திறமையை அப்துல் கலாம் உலக சாதனை குழுமம் அங்கீகரித்து பாராட்டு சான்றிதழும், பதக்கமும் கொடுத்து கவுரவித்துள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீராம்-தீபா தம்பதி…

சென்னை: வடமாநிலத்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் – தமிழக மாணவி குற்றச்சாட்டு!

கோவை, காரமடை அருகே உள்ள டீச்சர்ஸ் காலணி பகுதியை சேர்ந்த ஜோஸ்லின் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். உக்ரைனில் இந்திய தூதரக…

சென்னை: நூதன முறையில் தங்கம் கடத்தல் – பயணி கைது!

சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையை…

சென்னை: மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

திருவொற்றியூர், சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 190-வது ஆண்டு அவதார திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா…

சென்னை மாநகராட்சி: மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்!!

சென்னை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட, பிரியா ராஜன் பதவியேற்று கொண்டார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி…

சென்னை: அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய சென்னையில் 367 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்!!

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தையொட்டி, சென்னையில் போக்குவரத்து போலீஸ் சார்பில் மோர் பந்தல் அமைத்து, போலீசாரின் தாகத்தை தணிக்க இலவசமாக மோர் வழங்கப்படும். அந்தவகையில் நேற்று சென்னை வேப்பேரி…

சென்னை: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 58 தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர்!!

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும்…