Category: #சென்னை

சென்னை: தாம்பரம், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு – திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்!!

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையின் போது 47வது வார்டு அதிமுக வேட்பாளர் சாய் கணேஷ் 31 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக…

சென்னை: உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில் போட்டியிட்ட இளம் பெண் வேட்பாளர் வெற்றி!!!

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில்,…

சென்னை: கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் – மா. சுப்பிரமணியன்

சென்னை; அரும்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தற்போது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருக்கும் கொரோனா…

சென்னையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்!!

சென்னை, புளியந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் காலாவதியான குளிர்பானங்கள்…

சென்னை: அலங்கார ஊர்திகளை நேரில் பார்வையிட்ட முதல்வர், மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சென்னை, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடிவமைக்கப்பட்ட தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதை…

சென்னை: “ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி” அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் – மு.க.ஸ்டாலின்

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து…

சென்னை: வாக்கு இயந்திரத்தை உடைத்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. திருவான்மியூர் ஓடைக்குப்பம் 179 வது வார்டு பகுதியில் அதிமுக ஜமுனா கணேசனும்,…

சென்னை: வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது – மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில்…

சென்னை: ரேஷன் அரிசி கடத்திய வேன் ஓட்டுநரை மடக்கி பிடித்த போலீசார்!!

சென்னையில் உள்ள ரேஷன் கடையில் இருந்து கடத்தப்பட்ட ஆயிரத்து 500 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரம்பூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக…

சென்னை: இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம் 147வது வார்டில், இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் வாக்குப்பதிவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…