Category: #சேலம் மாவட்டம்

சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!

சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் பெண்…

சேலம்: திருட சென்ற வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்து ரசித்த திருடன் கைது!!

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டில், நேற்று காலை திடீரென திருடன்..! திருடன்..! என்று சத்தம் போட்டு கூச்சலிட்டார்.…

சேலம் மாவட்டம்: பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!!

சேலம், ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு…

சேலம் மாவட்டம்: ரூ.3¼ லட்சம் உரியவர்கள் வங்கி கணக்கில் சேர்ப்பு!!

ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கையால் உரியவர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. சேலம் சூரமங்கலம் ஆசாத் நகரை…

சேலம் மாவட்டம்: 146 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்!!

சேலம் மாவட்டம், புத்திர கவுண்டன்பாளையத்தில், உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முத்து மலை முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள்…

சேலம் மாவட்டம்: காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!!

சேலம் நெத்திமேடு, காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் நெத்திமேட்டில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த…

சேலம் மாவட்டம்: ரெயிலில் 14 கிலோ கஞ்சா கடத்தல்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-13351) ரெயில்வே போலீஸ் ஏட்டு ராமன் தலைமையில் போலீஸ்காரர்கள் கண்ணன், சென்னகேசவன், சதீஷ்குமார்,…

சேலம் மாவட்டம்: ரூ.15 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை – சேலத்தில் காதல் கணவரின் வீட்டு முன்பு பெண் தர்ணா!!

சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பேபி சுந்தரம்பாள் (வயது 30). இவருடைய கணவர் ராம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் பேபி சுந்தரம்பாள்…

சேலம் மாவட்டம்: சேலம் அருகே இரு பிள்ளைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை!!

சேலம் மாவட்டம், சின்ன வீராணம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – குறிஞ்சி தமிழ் தம்பதி. இவர்களுக்கு விமல், கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குறிஞ்சி…

சேலம் மாவட்டம்: நீதிமன்ற ஊழியர் பணியிடைநீக்கம்!!

சேலத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள…