Category: #தஞ்சைமாவட்டம்

தஞ்சை மாவட்டம்: வலங்கைமான் பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா!!

வலங்கைமான் கீழத்தெருவில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி…

தஞ்சை மாவட்டம்: அரசு பஸ் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்!!

தஞ்சை அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர். திருச்சியில் இருந்து அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் நேற்று மாலை தஞ்சை நோக்கி வந்து…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில், தீயணைப்பு வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்!!

தஞ்சாவூர், தீத்தொண்டு வாரத்தையொட்டி தஞ்சையில் தீயணைப்பு வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இதையொட்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு…

தஞ்சை மாவட்டம்: கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம்!!

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ராமநவமி…

தஞ்சை மாவட்டம்: நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும்!!

கும்பகோணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் என்று கும்பகோணத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசினார். கும்பகோணத்தில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க…

தஞ்சை மாவட்டம்: வாராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர், வாராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மண்டல பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தஞ்சையில்…

தஞ்சை மாவட்டம்: கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது!!

கும்பகோணம் அருகே கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை…

தஞ்சை மாவட்டம்: வலங்கைமானில் மதுவிற்றவர் கைது!!

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழாவையொட்டி அந்த பகுதியில் குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்த பகுதியில் மது…

தஞ்சை மாவட்டம்: வலங்கைமான் அருகே லோடு ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல், சிறுவன் பலி!!

வலங்கைமான் அருகே லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் சிறுவன் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தஞ்சை மாவட்டம்,வலங்கைமானை அடுத்த கல்விக்குடி மேல…

தஞ்சை மாவட்டம்: மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு!!

தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது42). மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் தஞ்சை பழைய மீன் மார்க்கெட் பகுதியில்…