Category: #தஞ்சைமாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்: ஓய்வு பெற்ற போலீஸ்காரரை தாக்கி 15 லட்சம் வழிப்பறி!!

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 65) . இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஆவார்.…

தஞ்சை மாவட்டம்: தலையாட்டி பொம்மை, குளிர்பான கடைகள் திடீர் அகற்றம்!

தஞ்சை பெரிய கோவில் சோழன்சிலை அருகே இருந்த தலையாட்டி பொம்மை கடைகள் மற்றும் குளிர்பான கடைகள் அகற்றப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அதிகாரிகள் பார்வையிட வருவதாக…

தஞ்சை மாவட்டம்: மாணவி லாவண்யா தற்கொலை; 3-ஆம் கட்ட விசாரணையை தொடங்கிய சிபிஐ!!

தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் .இவர் அந்த பள்ளியில் உள்ள…

தஞ்சை மாவட்டம்: மோட்டார் சைக்கிள் திருடிய 3 இளைஞர்கள்!!

கும்பகோணத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் மோட்டார் சைக்கிள் மாயமாகி வந்தது. இதனை தொடர்ந்து, வாகனங்களை திருடுபவர்களை கண்டுபிடிக்க, மருத்துவமனை பணியாளர்களும் அந்த பகுதியைச்…

தஞ்சை மாவட்டம்: கோவில் கருவறையில் மறைத்து வைத்திருந்த 2 உலோக சாமி சிலைகள் மீட்பு!!

கும்பகோணம்: சீர்காழி அருகே கோவில் கருவறையில் மறைத்து வைத்திருந்த 2 உலோக சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கோவில் அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை…

தஞ்சை மாவட்டம்: அசோலா வளர்ப்பு குறித்து செயல் விளக்கம்!

பட்டுக்கோட்டையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஈச்சங்கோட்டை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியின்…

தஞ்சை மாவட்டம்: வைக்கோல் ஏற்றி சென்ற லாரி ‘தீ’ விபத்து!!

திருவையாறு அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்து எரிந்தது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஓலத்தேவராயன் பேட்டை பகுதியில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி அறுவடை…

தஞ்சை மாவட்டம்: பட்டுக்கோட்டை நகராட்சி தலைவராக சண்முகப்பிரியா பொறுப்பேற்றார்!!

பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த தேர்தலில் 18 பெண் உறுப்பினர்களும் 15 ஆண் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தி.மு.க.…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு வாகனம்!!

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் அடிப்படையில் குழந்தைகளின் இலவச மற்றும்…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகளை போலீசார் சோதனை!!

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் லாரிகளில்…