Category: #தஞ்சைமாவட்டம்

தஞ்சை மாவட்டம்: அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட நர்சிங் படிப்புக்கான இடத்தை வழங்க மறுப்பு!!

தஞ்சை மாலட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் 2-ம் நிலை போலீசாருக்கு பயிற்சி!!

தமிழகத்தில் இரண்டாம் நிலை போலீசார் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக…

தஞ்சை மாவட்டம்: தென்னக பண்பாட்டு மையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு!!

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2- நாள் பயணமாக கடந்த…

தஞ்சை மாவட்டம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு!!

கும்பகோணத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 11 லட்சம் வசூல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன்…

தஞ்சை மாவட்டம்: தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா!!

தஞ்சை நாகை சாலையில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா மீண்டும் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது.…

தஞ்சை மாவட்டம்: காமாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு!!

தஞ்சையில் காமாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மூலிகை பண்ணை எதிரில் சரபோஜி நகரில் அமைந்து உள்ளது காமாட்சி அம்மன் கோவில். இந்த…

தஞ்சை மாவட்டம்: பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலைமறியல்!!

அய்யம்பேட்டை: அகரமாங்குடி கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்கக்கோரி அய்யம்பேட்டையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சையிலிருந்து, அய்யம்பேட்டை வழியாக அகரமாங்குடி கிராமத்திற்கு இரண்டு அரசு…

தஞ்சை மாவட்டம்: ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சம் திருட்டு!!

மதுக்கூரில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி…

தஞ்சை மாவட்டம்: பக்தர்களின் வசதிக்காக 5½ அடி அகலத்தில் புதிய தரைவிரிப்புகள்!!

தஞ்சை: பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். மாமன்னர் ராஜராஜசோழன் கி.பி.1010-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டி குடமுழுக்கு நடத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

தஞ்சை மாவட்டம்: சிறுநீரக நோய் விழிப்புணர்வு முகாம்!!

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில்…