Category: #தஞ்சைமாவட்டம்

தஞ்சை மாவட்டம்: தேங்கி கிடக்கும் காய்கறி கழிவுகளால் வியாபாரிகள் அவதி!

தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் தேங்கி கிடக்கும் காய்கறிகழிவுகளால் வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றன. இதனை சீரமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே…

தஞ்சை மாவட்டம்: விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை!!

திருக்காட்டுப்பள்ளி, பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு தொடர்பாக மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளி விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் 2-வது முறையாக விசாரணை நடத்தினர். தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி…

தஞ்சை மாவட்டம்: செருவாவிடுதி ஓடாக்குளத்தை தூர்வார வேண்டும்!

திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி ஓடாக்குளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் ஓடாக்குளம் உள்ளது. இதன் பரப்பளவு சுமார்…

தஞ்சை மாவட்டம்: பெண்ணுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை!!

கும்பகோணம், மெக்கானிக்கை தற்கொலைக்கு தூண்டிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் கடு்ங்காவல் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. கும்பகோணம் பாணாதுரை வடக்குவீதி பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன்.…

தஞ்சை மாவட்டம்: உக்ரைனில் உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் தஞ்சை மருத்துவ மாணவிகள்!!

தஞ்சாவூர்: உக்ரைனில் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வரும் தஞ்சை மருத்துவ மாணவிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது…

தஞ்சை மாவட்டம்: லாரி மீது கார் மோதி 2 பேர் பலி!!!

வல்லம், தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது 26).…

தஞ்சை மாவட்டம்: தஞ்சை யூனியன் கிளப்புக்கு சீல் வைப்பு!!

தஞ்சாவூர்: உரிமம் இன்றி செயல்பட்டதாக கூறி 148 ஆண்டுகள் பழமைவாய்ந்த தஞ்சை யூனியன் கிளப்புக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 148…

தஞ்சை மாவட்டம்: புகார் பெட்டி மக்களின் தகவல்கள், கோரிக்கைகள்..,

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சாலையோரத்தில் பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறிவிழுந்து…

தஞ்சை மாவட்டம்: ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

திருவிடைமருதூர், கும்பகோணம் அருகே கோவில் உரிமை தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில்…

தஞ்சை மாவட்டம்: அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

தஞ்சாவூர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்…