Category: #தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளை மேம்படுத்த ரூ.3000 கோடி; தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின்…

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல் குறித்து, எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை…

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு திருத்தச் சட்டம்; தமிழ்நாடு அரசு முடிவு

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக பொதுமக்களிடம் கருத்துக்கேட்க அரசு முடிவு செய்துள்ளது. சட்டத்தின் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது…

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் நாளை திறக்காது!

தமிழகத்தில் மொத்தம் 5300 டாஸ்மாக் மதுகடைகள் செயல்படுகின்றன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கடைகள் அதாவது சுமார் 1700 கடைகளை நாளை வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூடப்பட…

தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் : ரூ.10 லட்சம் வரை கொரோனாவுக்கு சிகிச்சை!!

தமிழக அரசு அறிமுகம் செய்த புதிய மருத்துவ காப்பீட்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கொரோனாவுக்கு சிகிச்சை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்,…

மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள்… தமிழக அரசு அறிவிப்பு!

மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் வகுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டடமற்ற இதர…

ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3-ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட…

பாரதியார் நூற்றாண்டு நினைவு: ஆய்வாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த முதலமைச்சர்!

மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அன்று “மகாகவி பாரதியின்…

பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் போது பணியாற்றிய செய்தியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும்…

தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…

தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்…