Category: # தமிழக அரசு

2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஒவ்வோர் ஆண்டும்…

வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்! – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை,தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு…

அரசு பணியில் சேர வயது வரம்பு உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியிட்டது ..!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் எனவும் கடந்த காலங்களில் இருந்தது போன்று அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து…

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்து மாதந்தோறும் ஆய்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு…

காவிரி விவகாரம்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு!

சென்னை,காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 9-ம்…

தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் 1000 காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக பொது…

காவல்துறை அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஆக கலைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நவீன…

சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!!

சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு மத்திய…

5 காவல் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி…

2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்புத்துறையின் புதிய டிஜிபியாக ஆபாஷ் குமாரும், ஊர்க்காவல் படை…