Category: #திருவாரூர்

திருவாரூர் மாவட்டம்: கோடை நெல் சாகுபடி பணி மும்முரம்!!

கோட்டூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில்…

திருவாரூர் மாவட்டம்: குருத்தோலை ஞாயிறு பவனி!!

திருவாரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன்…

திருவாரூர் மாவட்டம்: திருவாரூரில், பனை நுங்கு வரத்து அதிகரிப்பு!!

திருவாரூரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் வெப்பத்தை தணித்துக்கொள்ள உதவும் இளநீர், மோர், குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை பொதுமக்கள்…

திருவாரூர் மாவட்டம்: சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!!

திருவாரூர், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும், இதை…

திருவாரூர் மாவட்டம்: பேரளம் அருகே பட்டாசு கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!!

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே அகரகொத்தங்குடி வாய்க்கால் கரை தெருவில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும்…

திருவாரூர் மாவட்டம்: தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!!

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் ராஜகோபாலசாமி…

திருவாரூர் மாவட்டம்: மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்!!

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மன்னார்குடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி பள்ளி மற்றும்…

திருவாரூர் மாவட்டம்: கோட்டூர் பகுதியில்பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை!!

கோட்டூர் பகுதியில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், கோட்டூர்…

திருவாரூர் மாவட்டம்: திருமணத்திற்கு முதல் நாள் தற்கொலை செய்த புதுமண பெண் – போலீசார் விசாரணை!!

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் தேவதர்ஷினி (வயது 21). இவருக்கும் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம்…

நாகை மாவட்டம்: பஞ்சநதிக்குளம் நெல் கொள்முதல் நிலைய உதவியாளர் பணியிடை நீக்கம்!!

நாகை மாவட்டம், வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்ததாக விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் முன்னாள்…