Category: #திருவாரூர்

திருவாரூர் மாவட்டம்: சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் 2-ம் நிலை போலீசாருக்கு பயிற்சி!!

தமிழகத்தில் இரண்டாம் நிலை போலீசார் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக…

திருவாரூர் மாவட்டம்: வெண்ணாற்று பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் வையகளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற பள்ளி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் வையகளத்தூர் ரயில்வே பாலத்தை கடந்து…

திருவாரூர் மாவட்டம்: அஜபா நடனத்துடன் தியாகராஜர் தேரில் எழுந்தருளினார்!!

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதனுடன் விநாயகர், சுப்பிரமணியர்,…

திருவாரூர் மாவட்டம்: தூய்மை பணியில் 265 துப்புரவு பணியாளர்கள்!!

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி முன்னிட்டு நகராட்சி சார்பில் 265 துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தெரிவித்துள்ளார்.…

திருவாரூர் மாவட்டம்: கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம்!!

நன்னிலம்: பேரளம் அருகே கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்த இழுத்தனர். பேரளம் அருகே உள்ள சிறுபுலியூர்…

திருவாரூர் மாவட்டம்: வடபாதிமங்கலத்தில் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடம்!!

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வடபாதிமங்கலம், உச்சுவாடி, மாயனூர், பூசங்குடி, புனவாசல், கிளியனூர், சோலாட்சி, எள்ளுக்கொல்லை காலனி, மாதாகோவில் கோம்பூர்…

திருவாரூர் மாவட்டம்: சைக்கிள்கள் நிறுத்த நிழற்கூடம் வேண்டி மனு!!

குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு சைக்கிளில் வருகிறார்கள். அந்த…

திருவாரூர் மாவட்டம்: ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் முத்துப்பேட்டை சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு என்று மாணவர் விடுதி உள்ளது. அப்போது அவர்,…

திருவாரூர் மாவட்டம்: கஞ்சா விற்ற 2 பேர் கைது!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட…