Category: தூத்துக்குடி

தூத்துக்குடி: குறி சொல்வதாக பெண்னின் வீட்டை இடிக்க வைத்து பணம், நகை மோசடி… போலி அண்டா சாமியார் கைது.!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குறி சொல்வதாக பெண்னின் வீட்டை இடிக்க வைத்து, 7 சவரன் நகை மோசடி செய்த போலி அண்டா சாமியாரை போலீசார் கைது செய்தனர்.…