Category:  நாகை மாவட்டம்

திருவாரூா்: சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு!

திருவாரூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில்…

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி.

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி பாண்டிச்சேரி – மோதிலால் நேரு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி, கொல்லுமாங்குடி…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாலை பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஏ .பி .மகாபாரதி இ ,ஆ ,ப இன்று22/02/2023காரைக்கால்‌ மயிலாடுதுறை நாகப்பட்டினம்‌ தேசிய நெடுஞ்சாலை((॥/ 45 8) 55 கிலோமீட்டர்‌ தூரம்‌ ரூபாய்‌…

நாகை தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக புகார்:அதிகாரிகள் விசாரணை!!

நாகையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வரும் ஆறாம் வகுப்பு மாணவிகளை அறிவியல் தொடர்பான படம் காட்டுவதற்காக ஏவி ரூமுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே…

நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் நியமனம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மயிலாடுதுறை, செப்டம்பர்- 30;நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பூம்புகார் தொகுதி…

நாகை: கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைப்பு அடிக்கல் நாட்டுவிழா

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு TNFDC தலைவரும் நாகை மாவட்டக் கழகச் செயலாளர் என்.கௌதம் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட…

நாகப்பட்டினம்:பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்கால் திறப்பு. 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் பாசனம்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் இளையான்குடி ஊராட்சியில் 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்காலை கீழையூர் ஒன்றிய…

நாகை:ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஊர்வலம்

நாகையை அடுத்த பனங்குடி கிராமத்தில் சி.பி.சி.எல். நிறுவனம் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது. 618 ஏக்கர் பரப்பளவில் ரூ.38 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு…

நாகை:விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பராமரிப்பது, என்ஜின்களை பழுது நீக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

நாகப்பட்டினம்:அரசு உணவு பொருள் சேமிப்பு கிடங்கு நிலையத்தை உணவுத்துறை அமைச்சர் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்துதில் அமைந்துள்ள அரசு உணவு பொருள் சேமிப்பு கிடங்கு நிலையத்தை உணவுத்துறை அமைச்சர் R. சக்கரபாணி தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்…