Category:  நாகை மாவட்டம்

நாகை: இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற புகார்: யூடியூப் சேனல் நடத்திய 4 பேர் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை.!

நாகை மீனவன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், லேப்டாப்கள், கேமரா உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம்…

நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான…

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்… இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால்…

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்.!-மூன்று பேர் படுகாயம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால்…

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். நாகை மாவட்டத்தில் குற்றச் செயல்களை…

நாகையில், குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் சுற்றியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.

நாகையில், குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் சுற்றியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர். நாகை வெளிப்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் உமாநாத்.…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ரூ.3 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்.

ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவதால் மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நாகை…

வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 4 பேர் இலங்கை மீனவர்களால் விரட்டியடிப்பு!

நாகை வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 பேர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 5 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி விரட்டியடித்ததாக தமிழக…

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆரோக்கிய மாதா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்தப்…

நடுக்கடலில் நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் பொருட்கள் கொள்ளை..

இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய வலைகளைப் பறித்துக்கொண்டு சென்றது மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை…