Category:  நாகை மாவட்டம்

நாகப்பட்டினம் கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி.!

நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் தேவியருடன் நடுக்கடலில் எழுந்தருளி காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், நாகை கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி…

வேதாரண்யம் அருகே போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.!

வேதாரண்யம் அருகே போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம்…

நாகை அருகே பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு..!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள டி.ஆர்.பட்டினத்திலிருந்து, திட்டச்சேரி வழியாக சீயாத்தமங்கை வரை ஓஎன்ஜிசி எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 10 கி.மீ தொலைவுக்கு…

நாகை: காணாமல்போன நிறுத்திவைத்த லாரி: தீவிர சோதனைக்கு பின் கைது செய்த காவல்துறையினர்!

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நிறுத்திவைத்திருந்த லாரியைத் திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், காட்டூரைச்…

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான் மற்றும் வெளிமான், குதிரை, நரி, முயல், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த 4…

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8ஆம் தேதி மாதாவின் பிறந்தநாள் கிறிஸ்தவர்களால் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 28 தேதி நாகப்பட்டினத்தில் உள்ள…

நாகை: கோடியக்கரை சரணாலயத்திற்கு வரத்தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த…

வேளாங்கண்ணி: பக்தர்கள் இல்லாமல் நடக்கப்போகும் வேளாங்கண்ணி பெருவிழா!

“உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா பக்தர்களின்றி வருகின்ற 29ம் தேதி தொடங்க இருக்கிறது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் ஆலயம்…

நாகை: தற்காலிக கொள்முதல் நிலையங்களை மழைநீர் தேங்கும் இடங்களில் அமைக்க கூடாது.

நாகை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் குறுவை நெல் கொள்முதல் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் தலைமை…

நாகையில் இருந்து விருதுநகர், திருச்சி மாவட்டங்களுக்கு அரவைக்காக 4 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பா அறுவடை முடிந்தவுடன் விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு நாகை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டது.…