Category:  நாகை மாவட்டம்

நாகை மாவட்டம்: ஒரு மாதத்தில் 60 வாகனங்கள் பறிமுதல்; ரூ.5 லட்சம் அபராதம்!!

வெளிப்பாளையம், மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதத்தில் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நாகை வட்டார போக்குவரத்து…

காரைக்காலில் இருந்து சொகுசு காரில் கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் -2 பேர் கைது

தரங்கம்பாடி, ஏப்.05: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் மங்கநல்லூர் பகுதிகள் சொகுசு காரில் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் பெரம்பூர் பறிமுதல் செய்து 2 பேரை கைது…

நாகை மாவட்டம்: விஷம் குடித்து ஓட்டல் தொழிலாளி சாவு!!

வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது45). இவர் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுந்தரி (42). இவர்களுக்கு 2 மகன்கள்…

நாகை மாவட்டம்: பஞ்சநதிக்குளம் நெல் கொள்முதல் நிலைய உதவியாளர் பணியிடை நீக்கம்!!

நாகை மாவட்டம், வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்ததாக விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் முன்னாள்…

நாகை மாவட்டம்: போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம்!!

வாய்மேடு: தலைஞாயிறு போலீஸ் துறை சார்பில் மணக்குடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி முன்னிலை வகித்தார்.…

நாகை மாவட்டம்: நாகூர் அருகே மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பெண்கள் படுகாயம்!!

நாகை மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்கள் மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து விட்டு, பின்னர் அதே வாகனத்தில் ஊருக்கு திரும்பி வருவது…

தமிழக கடல் பகுதியில், காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது!!

வெளிப்பாளையம், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதால் காரைக்கால் மீனவர்கள், தமிழக கடல் பகுதியில் மீன்பிடிக்க கூடாது என நாகையில் நடந்த 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில்…

நாகையில், அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா!!

நாகப்பட்டினம், கல்வி கட்டணம் உயர்த்தியை கண்டித்து நாகையில், அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள்…

நாகை மாவட்டம்: கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்!!

வேதாரண்யம் தாலுக்கா, தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த கூட்டுறவு…

நாகை மாவட்டம்: கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!!

நாகை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரும், மண்டல இணைப்பதிவாளருமான…