Category:  நாகை மாவட்டம்

“எங்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”-வேளாங்கண்ணி மாணவி வெளியிட்டுள்ள வீடியோ வைரல்

‘நாங்கள் உணவின்றி தவித்து வருகிறோம்’, எங்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் வேளாங்கண்ணி மாணவி வெளியிட்டுள்ள…

திருவாரூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 நாள்களாக நிலவும் பயோமெட்ரிக் இயந்திரக் கோளாறை சரி செய்யவேண்டும் எனக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 நாள்களாக நிலவும் பயோமெட்ரிக் இயந்திரக் கோளாறை சரி செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம் விளமல்,…

நாகப்பட்டினம் மாவட்டம்: அதிக வார்டுகளில் வெற்றி சுயேச்சை வேட்பாளர்கள்!

திட்டச்சேரி பேரூராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க.வை விட சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வார்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளனர். திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு…

நாகை மாவட்டம்: மனைவி, மகள்களை கொன்று விட்டு தந்தை தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்!!

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தில் மனைவி, 2 மகள்களை கொன்றவர், தூக்கு போட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மூன்று பேரை…

நாகப்பட்டினம்: வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்டதால் கடையை அடித்து நொறுக்கிய மது பிரியர்கள்

திருப்பூண்டி அருகே வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்டதால் போதை ஆசாமிகள்கடையை அடித்து நொறுக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் முகமது அலி.…

நாகை:அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தக்கோரி நாகையில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு சி.ஐ.டி.யூ. அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை…

நாகை: சிந்தாமணியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வட்டார ஆட்மா தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா திறந்தார்.

நாகை மாவட்டம், கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கீழையூர் வட்டார ஆட்மா தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன்…

நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்

நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த…

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்; நாகையில் 9 பேர் கைது: 2 கார்கள் பறிமுதல்

நாகப்பட்டினம்: இலங்கைக்கு கடத்துவதற்காக கார்களில் கொண்டு வந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சாவை நாகையில் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, 9 பேரை கைது…

நாகை அருகே கடன் தருவதாக கூறி பொது மக்களிடம் பணத்தை வசூல் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு தர்ம அடி.!

நாகை மாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக டி.எப்.சி. என்ற தனியார் நுண்கடன் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கிராமங்களில் சுய உதவிக்குழு கடன் வழங்குவதாக வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.…