Category:  நாகை மாவட்டம்

மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் சம்பா சேதம்: மயிலாடுதுறை, நாகை விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சேதமானது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தைப்படுகை, திட்டுப்படுகை,…

நாகை: அரசு கல்லூரியின் அடிப்படை வசதிகள் பூர்த்தியாவது எப்போது? என மக்கள் வேதனை.

நாகப்பட்டினம்: நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.…

செம்பனார் கோவில் விற்பனை கூடத்தின் சார்பில் மின்னனு தேசிய சந்தை பயிற்சி மற்றும் பிரசார முகாம் நடைபெற்றது

நாகப்பட்டினம் விற்பனைகுழு கீழ் இயங்கும் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனைகூடத்தின் சார்பில் மத்திய அரசின் மின்னனு தேசிய சந்தை திட்டத்தை மாநில அரசின் ஆணையின்படி தமிழ்நாடு வேளாண்…

நாகை: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவு.

நாகையில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். நாகையில், சாராய…

ஒரே மீன்தான்.. லட்சாதிபதியான நாகப்பட்டினம் மீனவர்.. வியக்க வைக்கும் சம்பவம்- எப்படி ஏலம் போனது?

சென்னை: நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் ஒரே மீனை பிடித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவம் நாகை மீனவர்கள் இடையே வைரலாகி உள்ளது.…

நாகை: இ.ஜி.எஸ். கல்லூரியில் 100% தடுப்பூசி போட்ட மாணவ, மாணவியர்கள். மக்கள் வெகுவாக பாராட்டு

கொரோனா பரவலை தடுக்க நாகை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாகையில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியின் ஒரு வகுப்பறையில் உள்ள…

நாகை மாவட்ட ஆட்சியா் தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு…

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புதன்கிழமை தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில், அரசு…

நாகை: பேரிடா் காலத்தில் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிா்கொள்ள தமிழக அரசு தயாா்-அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் கடந்த 25 நாள்களாக…

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு..

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்…

நாகை அருகே மகன்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க புகார்

நாகை அருகே மகன்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்திருப்பது அங்கிருந்தவர்களைக் கலங்கடிக்கச்…