Category:  நாகை மாவட்டம்

திரும்ப பெறப்பட்ட நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் – தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி

பெட்ரோகெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப்பெறுவதாகவும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது காவிரி டெல்டா…

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு..

நாகை: நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நாளை நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில்…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கல உமிழ்நீரை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வெள்ளப்பள்ளம் கடற்கரையில் நாகை க்யூ பிரிவு…

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்..

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர். நாகை மாவட்டம்…

ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினத்திற்கு 200 கிலோ கஞ்சா கடத்தல்..

ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை தஞ்சாவூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் நல்லியான் தோட்டம்…

நாகை: விபத்து மற்றும் ஒலி மாசு இல்லாமல் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்.

விபத்து மற்றும் ஒலி மாசு இல்லாமல் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா்…

நாகையில் திறக்கப்பட்ட 700 பள்ளிகள் – மங்கள வாத்தியம் முழங்க மாணவர்களுக்கு சால்வை அணிவித்த ஆட்சியர்..

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் இன்று…

நாகையில், பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் மதுபானம்-சாராயத்தை போலீசார் அழித்தனர்.

நாகையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மது குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தன. இவை நீண்ட நாட்களாக…

நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், நாகை ஆயுதப்படை மைதானத்தில் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், நாகை ஆயுதப்படை மைதானத்தில் நீத்தாா் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு,…

நாகை மாவட்ட தொடக்க விழா கண்காட்சியில் ஜெயலலிதா படம் இடம் பெற வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டிற்காக தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து எண்ணற்ற திட்டங்களை தீட்டி, தன் வாழ்நாளையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா என பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க.…