Category: #பஞ்சாப்

ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி…