Category: # பாரத் பந்த்

சிதம்பரத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி எம்.எல்.ஏ சிந்தனைசெல்வன் தலைமையில் சாலை மறியல்.!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மூசா தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில்- பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில்- பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் 510…

பொறையார் ராஜிவ்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம்-300-க்கும் மேற்பட்டோர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் ராஜிவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மின்சார திருத்த…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து போராட்டம்-கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ கைது.!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை கடந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும்…