Category: #பெங்களூரு

பெங்களூரு: திருமண மேடையில் மணப்பெண் உயிரிழப்பு. துக்கத்திலும்
மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்…!

திருமணக் கனவுகளுடன், அந்த இனிய நாளுக்காக காத்திருந்தவர் சைத்ரா (வயது 26). அந்த இனிய நாளும் வந்தது. திருமணக் கோலத்தில், மணமகனுடன், விருந்தினர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்று,…