Category: மனிதச் சங்கிலிப் போராட்டம்

கடலூா்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மனிதச் சங்கிலிப் போராட்டம்.

கடலூா்/திருவண்ணாமலை/விழுப்புரம்: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடலூரில் பேருந்து…