Category: மயிலாடுதுறை-சீர்காழி

சீர்காழி நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளைப் பிடித்ததால் தகராறு, காவல்நிலைய வாசலில் நகராட்சி ஊழியருக்கு கத்தி குத்து!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் தென்பாதி, ஈசானிய தெரு, இரணியன் நகர், பங்களாகுளத்து மேட்டு தெரு, திட்டை ரோடு, கீழ தென்பாதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

சீா்காழி அரசு மருத்துவமனை மற்றும் புத்தூா் கரோனா சிகிச்சை மையத்துக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

சீா்காழி அரசு மருத்துவமனை மற்றும் புத்தூா் கரோனா சிகிச்சை மையத்துக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் நாகை மாவட்ட கிளை சாா்பில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான அவசரகால மருத்துவ…