Category: மயிலாடுதுறை மாவட்டம்

செம்பனார்கோவில் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டுபெண் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி தேவிகா (வயது32). நேற்று முன்தினம் காலை கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார்.அப்போது இட்லிக்கு…