Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 32 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகள்!!

மணல்மேடு பேரூராட்சியில் பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மணல்மேடு பேரூராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்!!

சீர்காழி தென்பாதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. சீர்காழி தென்பாதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கால்நடை டாக்டர்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் அருகே சுகாதார வளாகம் சீர்கேடு!!

திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் அருகே சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். சீர்காழி, திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் அருகே சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?…

திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் வழங்கிய சிவதரிசனம் நாட்டிய நாடகம்.

திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் வழங்கிய சிவதரிசனம் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் அபிராமி அந்தாதி பாடலுக்கு பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.…

மயிலாடுதுறை மாவட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்!!

திருக்கடையூர், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குடமுழுக்கை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு ஓட்டல் தொழிலாளி தற்கொலை!!

மயிலாடுதுறை: திருவாரூர் அருகே திருவிடைவாசல் ஆலத்தங்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 66). இவர் மயிலாடுதுறையில் தங்கி தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து…

மயிலாடுதுறை: மணல்மேடு பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட விழா!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை…

மயிலாடுதுறை மாவட்டம்: சைக்கிளை பழுதாக்கிய தகராறில் வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை!!

மயிலாடுதுறை, அருகே பட்டமங்கலத்தை அடுத்த ஊர்குடி கீழத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் முரளி(வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய எதிர்வீட்டில் வசித்து வருபவர் ஜெகதீசன் என்கிற தேவதாஸ்(36). மாற்றுத்திறனாளியான…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆபத்தான மின்கம்பம் சீரமைக்க மக்கள் கோரிக்கை!!

திருவெண்காடு: காத்திருப்பு-தேத்தாக்குடி சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். சீர்காழி, அருகே காத்திருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தேத்தாக்குடி…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

சீர்காழி: அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சீர்காழி நகரசபை கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். சீர்காழி நகரசபை சாதாரண கூட்டம் தலைவர் துர்கா…