Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் ‘திடீர்’ இடமாற்றம்!!

மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை நகரில் காமராஜர் பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய 2 பஸ்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது!!

மயிலாடுதுறையில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை, ரெயிலடி மேல ஓத்தசரகு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய…

மயிலாடுதுறை மாவட்டம்: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணையவழியில் இலவச பயிற்சி!!

மயிலாடுதுறை: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணையவழியில் இலவச பயிற்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறி உள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது!

மயிலாடுதுறையில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை, ரெயிலடி மேல ஓத்தசரகு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை!!

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். மணல்மேடு அருகே உள்ள கொற்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் முரசொலிமாறன் (வயது28). தொழிலாளி. இவர் கடந்த…

மயிலாடுதுறை: சீர்காழி வட்டார பகுதிகளில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜெ.சேகர், சீர்காழி வட்டாரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து மங்கைமடம் கிராமத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ்…

மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை வழியாக சிதம்பரம், மணல்மேடு மார்க்க பேருந்துகள் செல்ல சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

சிதம்பரம் மணல்மேடு மார்க்க பேருந்துகள் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை வழியாகச் செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்! . மயிலாடுதுறை நகரின்…

மயிலாடுதுறை மாவட்டம்: 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடம்!

சீர்காழி அருகே 8 ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடத்தை விரைவில் முடித்துபயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றியம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி!!

நட்சத்திரமாலை கிராமத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். திருக்கடையூர்: மயிலாடுதுறை மாவட்டம், டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட நட்சத்திரமாலை கிராமத்தில் குரங்குகள், வீடுகளில் இருக்கும் அரிசி,…

மயிலாடுதுறை மாவட்டம்: கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா!!

திருவெண்காடு, திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே திருநகரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண ரெங்கநாத…