மயிலாடுதுறை மாவட்டம்: நாளை மின் நிறுத்தம்!!!
கொள்ளிடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கொள்ளிடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி…
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டிற்கு உழைத்து முன்னோடிகள் தந்தைபெரியார், பாலகங்காதர திலகர், மகாகவி பாரதியார், திருவி.க., பாவேந்தர்…
மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் குரு கோவிந்த் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்தாஸ், ரோட்டரி மாவட்ட…
தரங்கம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் கடல் சீற்றமாக இருப்பதால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை…
சீர்காழி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி,…
பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 53 மி.மீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
சீர்காழி அருகே, கலெக்டரின் உத்தரவை மீறி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகிறது. அங்கு நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை…
ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என கலெக்டர் லலிதா கூறினார். தாட்கோ மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகள் தங்கள் நில…
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பழையாறில் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து 350…