Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை திருவிழா!!

பொறையாறு: செம்பனார்கோவில் அருகே அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளியில் புகழ் பெற்ற…

மயிலாடுதுறை மாவட்டம்: 5 அடி உயர பனி லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு!!

மயிலாடுதுறை, கூறைநாடு அருகில் அறுபத்து மூவர் பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி பா.ஜ.க. சார்பில் 5 அடி உயரத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன்கோவிலில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக இரண்டு நாட்கள்…

மயிலாடுதுறை: சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு

கடந்த 25-ந் தேதி மயிலாடுதுறை அருகே நீடூர் ரெயில்வே கேட் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்த இளம்பெண் தற்கொலை செய்து…

மயிலாடுதுறை: அங்காள பரமேஸ்வரி ஆலய மயானக் கொள்ளை திருவிழாவில் குழந்தை வரம் வேண்டி சுடுகாட்டில் கிழங்கு படையலை அள்ளிச் சென்ற பொதுமக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே உள்ள முடிதிருச்சம்பள்ளியில் புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா ஒவ்வொரு…

மயிலாடுதுறை: பள்ளி வாகனங்களை உரிய அனுமதியின்றி இயக்கினால் வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரப்படும் – மாவட்ட ஆட்சித் தலைவர்

பள்ளி வாகனங்களை (VAN, MAXI CAB, TOURIST TAXI) உரிய அனுமதியின்றி இயக்கினால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல் துறையினரால் வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரப்படும்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு கடந்த 19-ஆம் தேதி தேர்தல்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி!!!

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாளாக நாட்டியாஞ்சலி நடந்தது. இதில் மயிலாடுதுறை ஷண்முகா…

மயிலாடுதுறை மாவட்டம்: உக்ரேனில் சிக்கியிருக்கும் தனது மகளை மீட்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் கோவாஞ்சேரியை சேர்ந்த ஆனந்தன், கவிதை ஆகியோரின் தம்பதியினருக்கு 23 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஆர்த்திகா இவர் உக்ரைன்ல்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை வாலிபருக்கு வலைவீச்சு!!

முகநூலில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட மயிலாடுதுறை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.சி.பள்ளி அருகில் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி…