Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி!!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சீர்காழி புதிய…

மயிலாடுதுறை மாவட்டம்: 1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை!!!

குத்தாலம் ஓம்காளீஸ்வரர் கோவிலில் 1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் ஓம்காளிஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மண்ணாலான 1108 சிவலிங்கம்…

மயிலாடுதுறை மாவட்டம்: 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் ஒருவர் கைது!!

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கண்டித்து சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பெரியார் திராவிடர்…

மயிலாடுதுறை: தமிழக முதலமைச்சர் பிறந்த நாள் விழா! நிர்வாகிகள் வெடி வெடித்து, பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.

தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது!!

மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமரா மூலம் அவர் சிக்கினார். மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

மத்திய அரசின் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய விளை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் மத்திய…

மயிலாடுதுறையில் திமுக அரசை கண்டித்து என அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்த திமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து என…

மயிலாடுதுறை மாவட்டம்: திருவாலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருவெண்காடு அருகே பஞ்ச (5) நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதாவது குரவலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீரநரசிம்மர், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர், திருவாலியில்…