Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: 2-ம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழா!

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி…

மயிலாடுதுறை மாவட்டம்: ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்!

கொள்ளிடத்தில் வாகன நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75,964 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.

இந்தியாவில் போலியோ நோயை அறவே ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்…

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து முகாமை நாகை வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தொடங்கி வைத்தார்.

இன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 582 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 75,964 குழந்தைகளுக்கு…

மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம். உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி நடைபெறும் இந்த ஆண்டு அருள்மிகு மயூரநாதர் கோவிலில் 16 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா…

மயிலாடுதுறை அடுத்து மங்கைநல்லூரில் புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அவசரகால சிகிச்சை பெறுவதற்காக 12 அவசரகால உறுதியான 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ குணம் கொண்ட ஆத்தூர் கிச்சலி சம்பா சாகுபடியில் சீர்காழி இயற்கை விவசாயி தீவிரம்!

சீர்காழி அருகே மங்கை மடத்தில் வசிக்கும் வெங்கடேசன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தனக்கு சொந்தமான வயல்களில் இயற்கையான முறைகளில் பாரம்பரிய நெல் ரகங்களைகொண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!!!

விவசாயிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது37 ). இவர் செம்பதனிருப்பு வி.ஏ.ஓ-ஆக பணியாற்றி…

மயிலாடுதுறை மாவட்டம்: பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும்!

கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மீன்பிடி…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்!!!

பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்சை அதிகாரிகள் கவனத்தில் கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. சீர்காழி: பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து…