Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: மாயமான மனைவியை கண்டுபிடித்து தராததால் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை: மாயமான மனைவியை கண்டுபிடித்து தராத போலீசாரை கண்டித்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றார். பா.ஜ.க. பிரமுகர்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

வேலைவாய்ப்பு:மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணபிக்கலாம்.

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட…

மயிலாடுதுறை அருகே ரயிலிலிருந்து நிலைதடுமாறி விழுந்தவரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர்!. குவியும் பாராட்டு!!

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களம் (65). இவர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை…

மயிலாடுதுறை: திருவிடைக்கழி முதல் மயிலாடுதுறை வரை உள்ள வழித்தடத்தில் செல்லும் பேருந்து சேவை துவக்கம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிடைக்கழி முதல் மயிலாடுதுறை வரை உள்ள வழித்தடத்தில் செல்லும்A31 என்ற நகர பேருந்து சுமார் பதினோரு ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை…

மயிலாடுதுறையில், சாலைகளில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழவுநீரை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்:

சாலைகளில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழவுநீரை அகற்றக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதை கண்டித்து…

மயிலாடுதுறை: மாந்தை ஊராட்சியில் அதிமுக கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் ஒன்றிய…

மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி…

மயிலாடுதுறை:ஆன்லைன் பதிவு முறையை கைவிட்டு பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மனு

ஆன்லைன் பதிவு முறையை கைவிட்டு பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் மனு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ.26.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இலவச நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனம் வழங்க கோரிக்கை!

அரசு இலவச கால்நடை மருத்துவ வாகன சேவையை மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் ஏற்படுத்தித் தர வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கால்நடைகள் அவ்வப்போது பல்வேறு நோய் தாக்குதலுக்கு…