Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில், ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழப்பு!.

மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் பகுதி சாந்துகாப்புத்தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சிவா(வயது 27). என்ஜினீயரான இவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.…

மயிலாடுதுறை அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; ஆர்.டி.ஓ விசாரணை!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, சீர்காழி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு – பொதுமக்கள் சாலைமறியல்!

மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் தரமற்ற பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டதை கண்டித்தும், பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கும் வாங்கி விட்டதாக குறுஞ்செய்தி செல்போனில் வந்ததாலும் பொதுமக்கள் சாலை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலையிழந்த காணும் பொங்கல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை…

ஆன்லைன் பதிவு செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி, ஆற்றுமணல் நியாய விலையில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை!.

ஆன்லைன் பதிவு செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி, ஆற்றுமணல் நியாய விலையில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை!.…

மயிலாடுதுறை: குத்தாலம் ஒன்றியத்தில் 5 புதியதாக மின்மாற்றிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மாந்தை மற்றும் நக்கம்பாடி ஊராட்சிகளில் புதிய மின் மாற்றி துவக்க விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு…

மயிலாடுதுறை: 1710 படித்த ஏழை மகளிர் குடும்பத்திற்கு திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1710 படித்த ஏழை மகளிர் குடும்பத்திற்கு திருமண நிதி உதவியுடன்,…

மயிலாடுதுறை: புனிகீஸ்வரர் வடக்கு வீதி சாலையில் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் மக்கள் அவதி!

மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் ,முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடந்து செல்லும் பிரதான சாலை புனிகீஸ்வரர் வடக்கு வீதியில் நாற்றமெடுக்கும் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் அதன்…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் காவல் சரகத்தில் மாத்தூர் ரோட்டில் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் கடத்திய இருவர் கைது!

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் காவல் சரகத்தில் மாத்தூர் ரோட்டில் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் கடத்திய இருவர் கைது! மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல்…

மயிலாடுதுறை: தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி இல்லா தமிழகம் திட்டத்தின் மூலம் நெகிழிப் பைகளை மறுசுழற்சி செய்யும் நெகிழி அரவை பயிற்சி!

பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி இல்லா…