Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:தில்லையாடியில் கூரை வீடு எரிந்து சேதம் எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்

தரங்கம்பாடி, ஆகஸ்ட்-06:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, தில்லையாடி ஊராட்சி, வள்ளியம்மை நகர்,ரயிலடி, நாவல் தோப்பு பகுதியில் வசிக்கும் உத்திராபதி- சுந்தரம்பாள் அவர்களின் கூரை வீடு திடீர் தீ…

மயிலாடுதுறை: மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.…

மயிலாடுதுறை: சுருக்கு மடி வலைக்கு தடை விதிக்காவிடில் 9 மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 05:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை சில கிராமங்கள் மீறுவதால் மீனவர்களிடையே…

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் நாகாத்தம்மன் கோவிலில் 2-ஆம் ஆண்டு பால் குடத் திருவிழா

செம்பனார்கோவில், ஆகஸ்ட்- 05:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி மகாராஜபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் ஆடி…

மயிலாடுதுறை:நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் இருக்காது

மயிலாடுதுறை மயிலாடுதுறை துணை மின் நிலையம், அர்பன் துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை)…

மயிலாடுதுறை:போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு பிரிவு சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சீர்காழி அருகே சரியாக பஸ் வருவதில்லை என கூறி சாலைமறியல் போராட்டம்!

கொள்ளிடம்: சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருகரூக்காவூர் கிராம மக்கள் சரியாக பஸ் வருவதில்லை என கூறி கடவாசல் பஸ் நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட…

மயிலாடுதுறை:மலேசியாவில் தங்கம் வென்று திரும்பிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வரவேற்பு!

மயிலாடுதுறை சார்ந்த கார்த்தி என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் இந்திய அணியில் இடம் பெற்று கடந்த ஜூலை 28, 29. தேதிகளில் சர்வதேச அளவில் மலேசிய நாட்டில் நடைபெற்ற…

மயிலாடுதுறை:மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள்…

மயிலாடுதுறை :வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்…