Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை அருகே மின்மாற்றி அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே மின்மாற்றி அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன்…

மயிலாடுதுறை:முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

மணல்மேடு ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அப்துல்கலாமின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைவர் குலசேகரன், அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ரூ. 2.5 கோடிக்கு கொள்முதல்

செம்பனாகோயில், ஜூலை- 25:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம்…

மயிலாடுதுறை:மணிப்பூர் சம்பவத்திற்கு மயிலாடுதுறையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூலை- 25:மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற…

மயிலாடுதுறை: எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

தரங்கம்பாடி, ஜூலை- 23:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை…

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் ஒன்றியம் அருகில் நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடிய ரசிகர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் அருகில் ஆறுபாதி கிராமத்தில் சாலை ஓரமாக வசித்துக் கொண்டிருக்கும் மக்களோடு மக்களாய் சூர்யா பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி…

சீர்காழி:அம்மா உணவகத்தில் நகர சபை தலைவர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் நேரில்…

மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை, ஜூலை- 21:மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருமங்கலம், பொறையார், மங்கைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் துணை வேளாண்மை…

மயிலாடுதுறையில் அந்தரத்தில் தொங்கும் பாலம். உடனடியாக சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

வேட்டையம்பாடியில் பழுதடைந்து மீட்கவும் ஆபத்தான நிலையில் உள்ள தெற்குராஜன் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ரூ. 2 கோடிக்கு கொள்முதல்

செம்பனாகோயில், ஜூலை- 18:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம்…