Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி : அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

டிசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக…

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம்…

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவுதினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

மயிலாடுதுறை:மேலப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்திய சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்காரின் 65-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் அமைந்துள்ள அவரது…

மயிலாடுதுறை: நேபாளம் கோகோ போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு..

நேபாள நாட்டில் கடந்த 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை சர்வதேச அளவிலான இந்தோ-நேபால் இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தியா , நேபாளம் ,…

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் அனுமதி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரை சேர்ந்த தங்கையன் மகன் சின்னத்தம்பி (வயது28). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவருக்கு…

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு ஒஎன்ஜிசி சார்பில் கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறை பயன்பாட்டிற்காக எல்இடி புரஜெக்டர், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மேசை, நாற்காலிகள் ஆகியன…

சீர்காழியில் பெரப்பன்னி வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலின் ஒரு பிரிவு வாய்க்காலாக பெரப்பன்னி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி ஊழியக்காரன் தோப்பு, ஈசானிய தெரு, கோவிந்தராஜன்…

மயிலாடுதுறையில் காவிரி கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறையில் காவிரி கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரில் இருந்து மாப்படுகை…

20 ஆண்டுகளாக குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையிலிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

மயிலாடுதுறை மாவட்டம் சின்ன கடை தெருவில் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அப்துல் சாதிக் தலைமையில்…

மயிலாடுதுறை பழங்காவிரியின் ஆற்றுப்படுகை ஓரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்..

குடகு மலையில் காவேரி அடர்ந்த மலைத்தொடரில் உருவாகி, தமிழ்நாட்டில் ஓடும் காவிரி நதி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, மரங்களின் செழுமையான வளர்ச்சிக்கு உதவுவது, பாசனத்துக்கு பயன்படுவது,…