Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ் ராஜ் அடிகளார்…

மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள் நாள்தோறும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு 4ம் நம்பர் புதுத்தெருவில் ஆள்நுழைவு தொட்டியிலிருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வீட்டு வாசல்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது.…

மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு…

மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேதம் அடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க…

மயிலாடுதுறை: அரசுப் பேருந்தின் படிக்கட்டு திடீரென உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி.

மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கல்லூரி மாணவர்கள்:- மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இன்று…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 100 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக செல்வதால் 30 ஏக்கர் சம்பா, 70 ஏக்கர் தோட்டப்பயிர்கள் சேதமடைந்தது. கிராமத்தையும் தண்ணீர் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை…

மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு, ஓய்வு பெற்றோர் பணப்பலனை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு…

பொறையாறில் தொழிலாளி மர்ம சாவு வழக்கில் ‘திடீர்’ திருப்பம்:குடும்ப தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்றது அம்பலம்…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியை சேர்ந்தவர் பாலு(வயது 65). விவசாய தொழிலாளி. இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு…

மயிலாடுதுறை: கார்த்திகை சோமவாரம்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்.

கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வாரம் (திங்கட்கிழமை)…

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு.

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை…

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு நாலாவது மாத விழா கொண்டாட்டம்-அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் பங்கேற்பு..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டினை நிகழாண்டு மாதந்தோறும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பவள விழாவின் நான்காவது மாத விழா கல்லூரியின் கலையரங்கத்தில்…