Category: # மயிலாடுதுறை மாவட்டம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது-பயிா்களின் சேதத்தை மேலும் அதிகப்படுத்தும் என விவசாயிகள் அச்சம்…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை மீண்டும் பரவலாக மழை பெய்தது. கடந்த 5 நாள்களாக மழை சீற்றம் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருப்பது நெல்…

மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மயிலாடுதுறையில் துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய…

மயிலாடுதுறை துலா உற்சவம் – கடைமுழுக்குத் தீர்த்தவாரி கோலாகலம்!

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்றதும், பழமையும் வாய்ந்த அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும்…

நடிகர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ₨.1 லட்சம் பரிசு அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.

நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது…

கொள்ளிடம் அருகே ஆற்றில் அழுகிய நிலையில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த வாலிபர் பிணமாக கிடந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் அழுகிய நிலையில் நேற்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் சுவாமிகள் கடைமுக தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் துலா மாதமான ஐப்பசி…

தரங்கம்பாடி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களை பார்வையிட்டு இபிஎஸ்-ஒபிஎஸ் நிவாரணப் பொருட்களை வழங்கினர்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எருக்கட்டாஞ்சேரி பகுதியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,…

சீர்காழியில் போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வக்கீல்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர் சென்னியநல்லூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அன்புமணன் (வயது 31). இவர் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையை செப்பனிட கோரி 9 மாத கர்ப்பிணி மனைவியுடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இளைஞர்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் நம்பர் புதுத் தெருவில் அமைந்துள்ளது. இந்த சாலை சமீபத்தில் பெய்த மழை காரணமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.…

மயிலாடுதுறை: ஒருவேளை சோறுபோட பிள்ளைகளுக்கு மனமில்லை – 90வயது மூதாட்டி சாப்பாட்டிற்கு கையேந்தும் அவலம்.

மயிலாடுதுறை அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்த தாவூத்பீவி(90) என்பவர் கணவனை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அசரப் அலியுடன் வசித்து வந்துள்ளார். மகன் வெளிநாடு…