Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் விடாது பெய்த கனமழை!: மூட்டைகளில் நாற்றுகள் முளைத்த நெல்மணிகள்-விவசாயிகள் வேதனை.

மயிலாடுதுறை: தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இன்னும் 3…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி, ஈஸ்வரன் கோயில் தெருவில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை…

மயிலாடுதுறை: நீடூர் இரயில் நிலையத்தில் இரயில் நிறுத்த மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை!

நீடூர் இரயில் நிலையத்தில் இரயில் நிறுத்த மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.வருகிற 10ம் தேதி முதல் மயிலாடுதுறை முதல் விழுப்புரம் வரை முன்பதிவில்லா இரயில் இயக்கப்பட…

பகல் நேரத்தில் மயிலாடுதுறை வழியாக திருச்சி – சென்னை இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சேவை: மயிலாடுதுறை எம்.பி. மத்திய அரசுக்கு கடிதம்.

மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், திருச்சி-சென்னை எழும்பூர் இடையே புதிய தொடர் வண்டி ஒன்றை பகலில் இயக்க கோரிக்கையை ரயில்வே துறைக்கு எழுப்பி உள்ளார். தென்னக ரயில்வே துறையை…

மயிலாடுதுறை: கொள்ளிட ஆற்றின் கரையில் இரவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரைபகுதியை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

தொடர் மழையால் மயிலாடுதுறையில் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான…

கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவு.

மயிலாடுதுறை: கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்களில் மழைநீரை வடியவிடும் பணி தீவிரம்-விவசாயிகளே களத்தில் இறங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக வடகிழக்குப் பருவமழையானது விட்டுவிட்டு பெய்துவருகிறது. சராசரியாக 30மி.மீ மழை பெய்துவருகிறது. கடந்த 3 தினங்களாக மழை தொடர்வதால் சம்பா மற்றும்…

மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன் ஆறுதல் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் தொடர் கனமழையால் மரியசெல்வம் என்பவரின் வீடு இடிந்து பாதிப்புக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த பூம்புகார்…