Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை-மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் பெய்த பலத்த மழையால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. தென்மேற்கு வங்கக்…

மயிலாடுதுறை மாவட்டம் மடப்புரம் ஊராட்சியில் தன்னிறைவு திட்டத்தின் பள்ளிவாசல் சுற்றுச்சுவரை பூம்புகார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய மடப்புரம் ஊராட்சியில் தன்னிறைவை திட்டம் 2020 -21 கீழ் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஒன்றிய பெருந்தலைவர்…

தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட, சர்ச் தெரு மற்றும் குமரன் சன்னதி தெரு பகுதியில் வடகிழக்கு பருவமழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி விடுமுறை அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில்…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு இறகுபந்தாட்ட போட்டி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஹெச்.எம்.சி இறகுப்பந்தாட்ட மைதானத்தில் வருகின்ற தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு இற்குபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரோட்டரி சங்க செயலாளர்…

விருத்தாசலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7¾ டன் ரேஷன் அாிசி மற்றும் 4,400 கிலோ கோதுமையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட்டில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான செயல்படாத செராமிக் கம்பெனியில் உள்ள குடோனில் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் 5 ஊராட்சிகளில் ஒன்றியத்தில் மக்கள் குறைதீர் முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குடபட்ட மேமாத்தூர், கீழமாத்தூர், கூடலூர், ஈச்சங்குடி நரசிங்கநத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே 110 கிலோ வாட் மின் உற்பத்தி பகிர்மான நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட மின் பகிர்மான வட்டம் சீர்காழி கோட்டம், கிடாரங்கொண்டான் ஊராட்சியில் 110/11 கி.வோ.துணைமின் நிலையம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேத…

கொள்ளிடம் அருகே மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த பாலம்-சீரமைக்க வலியுறுத்தல்..

கொள்ளிடம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்னாம்பட்டு கிராமத்திலிருந்து சந்தபடுகை கிராமத்திற்கு செல்லும் சாலை…