Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் பள்ளி வாகன கூட்டாய்வு சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் லலிதா பள்ளி வாகனங்கள் பராமரிப்பு குறித்து ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஏ.வி.சி கலைக்கல்லூரியில் நடைபெற்ற பள்ளி வாகன கூட்டாய்வு சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பள்ளி வாகனங்கள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.…

மயிலாடுதுறையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.105-ஐ கடந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..

தமிழகத்தில் பெட்ரோல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இன்றைய காலை நிலவரப்படி மயிலாடுதுறை நகரில் பெட்ரோல் விலை 105 ரூபாயை கடந்து விற்பனையாகி வாகன ஓட்டிகளை…

மயிலாடுதுறை: பரசலூர் ஊராட்சியில் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சி சாத்தனூரை அடுத்து வள்ளுவக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த ராசு மகன் ராஜகோபால் என்பவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள சாலை கடந்த 11 வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைபெய்தால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது.…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 40 கோடிக்கான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற சிறப்பு வாடிக்கையாளர் தொடர்பு திட்ட முகாமில் ரூ.40 கோடி மதிப்பிலான கடனுதவியை 500…

மயிலாடுதுறை அருகே மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

ஆனந்தக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் நேற்று காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு என் பி கே கே ஆர் ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர்…

மயிலாடுதுறை: மொட்டை மாடியில் நெல் நாற்றங்காலை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி இளைஞர்…!

’’குறைந்த நீர் செலவில் பாரம்பரிய நெல் நாற்றங்காலை மீட்டெடுப்போம் என்ற முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டுகோள்’’. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல்…

மயிலாடுதுறையில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம்-கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:- ஆண்டுதோறும் உலக அயோடின்…

திருக்கடையூரில் பயிர் காப்பீட்டு தொகை கூடுதலாக வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்.

பயிர் காப்பீட்டு தொகை கூடுதலாக வழங்கக்கோரி திருக்கடையூரில் தில்லையாடி ஆர்ச் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சுற்றுப்பகுதிகளில் தமிழக அரசு…