Category: # மயிலாடுதுறை மாவட்டம்

ஐப்பசி மாத பிறப்பை ஒட்டி மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்..!!

மயிலாடுதுறை: ஐப்பசி மாத பிறப்பை ஒட்டி மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஐப்பசி மாதம் முழுவதுமாக காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் போகும்…

கொள்ளிடம் அருகே மூதாட்டியின் 100-வது பிறந்த நாள் விழா: கிராமமே கோலாகலம்…

கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் மூதாட்டியின் 100 வது பிறந்த நாள் விழாவில் கிராமமே கலந்துகொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடலோர தற்க்கஸ்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காழியப்பன் நல்லூர் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா என்.என்.சாவடி உதவி தொடக்கப்பள்ளியில் பாத்திமா தொண்டு நிறுவனம் மற்றும் மயிலாடுதுறை தூய லூர்து அன்னை சுகாதார பராமரிப்பு மையம் சார்பில் நடைபெற்ற…

மயிலாடுதுறை அருகே பள்ளி படிக்கும் மாணவியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பெருஞ்சேரி பகுதியை சேர்ந்த ரகுபதி மகன் பிரசன்னா(22) ஆசை வார்த்தை கூறி…

மயிலாடுதுறையில் சர்வேதச உணவு தினத்தை முன்னிட்டு ஜோதி பவுண்டேசன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சர்வதேச உலக உணவு தினத்தை முன்னிட்டு பசியைப் போக்குவோம் மனிதம் காப்போம் என்ற தாரக மந்திரத்திற்கு கேற்ப்ப நேற்று மூன்று வேளையும் காலை மற்றும் மதியம் இரவு…

மயிலாடுதுறை அருகே உபரிநீர் வெளியேற தடையாக இருந்த உப்பனாற்றில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்….

தரங்கம்பாடி தாலுகா, பொறையாறு பொதுப்பணித்துறை சார்பில் மகிமலையாறு உபரிநீர் வெளியேற தடையாக இருந்த, உப்பனாறு பகுதியில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று…

மணல்மேடு அருகே கணவருடன் காரில் வந்த ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணல்மேடு அருகே கணவருடன் காரில் வந்த ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசத்தை…

மயிலாடுதுறை, கொள்ளிடத்தில் மழை பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை..

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில்…

சீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா…

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காவல்துறையினர் இடையே மோதல் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு.

3 வேளாண் திட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் 10 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் மத்திய அரசிற்கு எதிராக மோடி…