Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி: நவீன கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி சகோதரர்கள்…

சீர்காழி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு நவீன நெல் விதைப்பு கருவி மூலம் பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் சம்பா சாகுபடி பணியை துவங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

கும்பகோணம் வழியாக திருப்பதிக்கு கூடுதல் ரயில் – வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது

உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக…

மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட…

மயிலாடுதுறை அருகே சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு.. சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொன்றதாக இளைஞர் கைது..!

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரில் மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக…

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது – மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தொற்று…

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உலக கைகழுவும் தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உலக கை கழுவுதல் தினம் உறுதிமொழி ஏற்பு இன்று நடைபெற்றது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘கை கழுவுதல்…

மயிலாடுதுறை கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

ஆயுத பூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை கடை வீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகம் முழுவதும் ஆயுத…

திட்டக்குடி அரசு பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு

தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திட்டக்குடி அரசு பள்ளி முன்னாள் மாணவருமான வ.கவுதமன் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த…

மயிலாடுதுறை அருகே குருணை மருந்து கலந்த அரிசியை தின்ற 15 ஆடுகள் உயிரிழந்தன.

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அரிவேளூர் கிராமம் மாரியம்மன்கோவில் பின்புறம் உள்ள திடலில் மேய்ந்துகொண்டிருந்த 5 ஆடுகள் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தன. இந்தநிலையில்…

மயிலாடுதுறை: மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், ஊாக்குவிப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட…