Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்குள் தகராறு வாலிபர் பரிதாப சாவு

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டு கட்டும் பிரிவில் தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த ரமேஷ்(53) என்பவரும், சவக்கிடங்கில் நாகை ஏனங்குடியை சேர்ந்த ரமேஷ்(42)…

மயிலாடுதுறை அருகே கால்வாயில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம்.. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த வில்லியநல்லூரில் 13 வயது சிறுமி கால்வாயில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 7-ஆம் தேதி…

திருக்கடையூர் அருகே பூந்தாழையில் 15 பேர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர் .

மயிலாடுதுறை மாவட்டம் பூந்தாழை தேசிய நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மகிழி கிராமத்திலிருந்து ஒரு வேனில் 15 பேர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்கு கடலூருக்கு புறப்பட்டனர்.…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாலங்காடு ரகமத் தெருவை சேர்ந்தவர் முகமதுயாசின். இவருடைய மகன் முகமதுபாகத்(வயது22). நேற்று காலை 6 மணியளவில் மயிலாடுதுறை- கும்பகோணம் ரயில்…

செம்பனார்கோயில், குத்தாலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் -மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம் 30-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தலில் ஊராட்சி கிராம மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்தனர்…

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமி சந்தேக மரணம் – குற்றவாளிகளை கைது செய்ய கோரி கொட்டும் மழையிலும் பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குதெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் 13 வயதான ஷோபனா. 9ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஷோபனா நேற்று…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 5ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்-45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு.மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 4,14,991…

மயிலாடுதுறை: தலைஞாயிறு சர்க்கரை ஆலையில் கஞ்சித்தொட்டி திறந்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட…

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்-போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் 13 வயதான ஷோபனா. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஷோபனா…

மயிலாடுதுறை: தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்க பள்ளியில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 1000 மாணவர்களைச் சேர்த்து, அவர்களுக்கு இலவச கல்வி வழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது…