Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ ராஜ்குமார் பங்கேற்பு.!

மயிலாடுதுறை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு. நல்லத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வளத்தை பாதுகாக்க…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பதானயிருப்பு ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ஒன்றியம் செம்பதானயிருப்பு ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஐந்தாம் கட்ட பனை விதை நடும் விழா.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் வழங்கிய பனை விதையினை மயிலாடுதுறையிலிருந்து வானாதராஜபுரம், அஞ்சலாறு, கதிராமங்கலம் வரை நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி…

மயிலாடுதுறை: கிளியனூர் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் மாணவர்களை கண்டித்ததால் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தள்ளுமுள்ளு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கிளியனூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த்துறையில்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்…

மயிலாடுதுறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தள்ளு வண்டி மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி -நெப்பத்தூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீனிவாசன். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாமல்…

பூம்புகார் அருகே பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.!

பூம்புகார் அருகே பழையகரம் கிராமத்தின் நடுவே காவிரி ஆறு செல்கிறது. இந்த இடத்தின் அருகே தான் காவிரி கடலோடு கலக்கும் இடம் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி கடல்…

மயிலாடுதுறையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் S.ராஜகுமார் M.A L.L.B MLA அறிவுறுத்தலின் படி மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த தினவிழா…

மயிலாடுதுறை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி.!

மயிலாடுதுறை மாவட்டம் அகரஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசின் காணொளி காப்போம் திட்டத்தின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு கண் பரிசோதனை செய்து விலையில்லா கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2020-21-ம் ஆண்டுக்கான காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்…