Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்து ஆலயங்களில் வழிபாடு நடத்தி வரும் ரஷ்ய தம்பதியினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் சோழர்களால் உருவாக்கப்பட்ட 900 வருஷம் பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் அமைந்துள்ளது. இக்கோயிலில் ரஷ்யாவைச் சார்ந்த அலெக்ஸ்கே – மேயா…

மயிலாடுதுறை:எடுத்துக்கட்டி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை மர்ம நபர்களால் உடைத்து சேதம்

தரங்கம்பாடி, மே- 28:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் எதிர் புறத்தில் வடிகால் வாய்க்கால் ஓரத்தில் கடைகள் மற்றும்…

மயிலாடுதுறை:சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இந்த குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

ஆவின் குடிநீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்திட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அரசுக்கு கோரிக்கை!

ஆவின் குடிநீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்திட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அரசுக்கு கோரிக்கை! அவர் குறிப்பிடுகையில், “தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் விரைவில்…

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் சாமி தரிசனம் செய்தார்

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் சாமி தரிசனம் செய்தார். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை அருகே ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு கடனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான திட்ட விளக்கம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம்…

செம்பனார்கோயிலில் திமுக மூத்த முன்னோடி மிசா.பி.மதிவாணன் படத்திறப்பு நிகழ்ச்சி. ஆயிரக்கணக்கான கழகத்தினர் புகழஞ்சலி!

செம்பனார்கோயில், மே.22;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தின் திமுக மூத்த முன்னோடியும், கழகத்தின் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஎம்.அன்பழகன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர்…

மயிலாடுதுறை:பொறையார் ராஜூவ்புரத்தில் ராஜீவ் காந்தி 32 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு.

தரங்கம்படி, மே- 21:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையார் அடுத்து ராஜுவ்புரத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் சார்பாக மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ்காந்தியின் 32…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு

செம்பனார்கோயில், மே- 17:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நேரில்…

மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் அனாதை பிணத்தை அவரது மதப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்

தரங்கம்பாடி, மே-15;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில் பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு தேவையான…