Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: குத்தாலத்தில் சிபிஎம், பாஜக இடையே மோதல் – பிரதமரை இழிவுப்படுத்தியதாக புகார்.!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் குத்தாலம் பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய அரசு தவறான பொருளாதாரக் கொள்கையையும், மக்கள் விரோத போக்கையும்…

மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்.!

உணவு தயாரிக்கும் கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் மயிலாடுதுறையில், ஓட்டலை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பழைய இறைச்சி மற்றும் காலாவதியாக உணவு பொருட்களை விற்பனை…

செம்பனார்கோவில்:ஊரக உள்ளாட்சி தேர்தல்-அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி, காட்டுச்சேரி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி சாத்தனூரில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் முப்பெரும்விழா.!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடுத்துக்கட்டி சாத்தனூரில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா, நூருல் ஹிதாயா ஹிஃப்ழ் மதரஸா ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா, தாருல் ஹீஸ்னா மக்தப்…

மயிலாடுதுறையில், கல்லூரி மாணவிகள் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.!

மயிலாடுதுறையில் உள்ள ஒரு அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று முன்தினம்(புதன்கிழமை) வெளியூரில் இருந்து வந்த மாணவிகள் 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை பரிசோதனை செய்ததில்…

குத்தாலம் ஒன்றியத்தில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மரக்கன்று நடும் திட்டத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியம் வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் மற்றும் பெருஞ்சேரி வாகீசுவர சுவாமி கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் தல விருட்சம் மரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து வருவதால் விவசாயிகள் கவலை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழைபெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம்…

மயிலாடுதுறையில் முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒற்றை…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பு மனு தாக்கல்.!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச்சேரி 30-வது வார்டு ஒன்றியக் குழுக்காண இடைத்தேர்தல் வருகின்ற 9 10 2021 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு…

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் 15-ஆவது வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திராவிட முன்னேற்றக்…