Category: # மயிலாடுதுறை மாவட்டம்

பெங்களூரு அருகே கன்டெய்னர் லாரி மீது மயிலாடுதுறை ரயில் மோதி விபத்து.!

மைசூருவில் இருந்து பெங்களூரு வழியாக மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்படுகிறது. நேற்று இரவு மைசூருவில் இருந்து பெங்களூரு வழியாக மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனேக்கல்…

மயிலாடுதுறை: பெரம்பூர் டாஸ்மாக் கடையில் சிசிடிவியை உடைத்து சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி- மூன்றரை லட்சம் ரூபாய் தப்பியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெரம்பூரில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. கிராமத்தின ஒதுக்குப்புறமாக உள்ள இந்த கடையை மேற்பார்வையாளர் அசோக், விற்பனையாளர் ரகுராமன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு…

தரங்கம்பாடி – குட்டியாண்டியூரில் கடல் அரிப்பு- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி எடுத்து குட்டி ஆண்டு வரையில் கடலரிப்பு ஏற்பட்டு கடல் உள் புகும் அபாயம் உள்ளதால் கடலோர மீனவ கிராமங்களான தரங்கம்பாடி குட்டியாண்டியூர், சின்ன…

மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசை கண்டித்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் அவர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தன் இல்லத்தின் முன் கருப்பு உடை அணிந்து…

சீா்காழி அருகே வாய்க்கால்கள் மற்றும் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை வனத் துறை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.!

சீா்காழி அருகே வாய்க்கால்கள் மற்றும் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை வனத் துறை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகேயுள்ள…

மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை கண்ணாரத் தெருவில் வசித்து வருபவர் பழனிவேல் (வயது55). இவர் அதே பகுதியில் அலுமினிய இன்டீரியர் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் முதல் மாடியில்…

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி 100-க்கும் மேற்பட்டோர் அதிமுக பாஜக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்…

மயிலாடுதுறை: திருவிளையாட்டம் கிராமத்தில் முட்டை உற்பத்திக்காக விவசாய நிலத்தில் மேய்ந்து வரும் வாத்துக்கள்.

திருவிளையாட்டம் கிராமத்தில் முட்டை உற்பத்திக்காக விவசாய நிலத்தில் வாத்துக்கள் மேய்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு அடுத்தப்படியாக ஆடு, மாடு,…

சீர்காழியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழி நகராட்சி 24 வது வார்டு கோவில்பத்து பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வள்ளிமயில், தனலட்சுமி, சங்கீதா மற்றும் சூர்யா ஆகிய…

மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது!

மயிலாடுதுறை: சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது! பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…