Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருவாவடுதுறையில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஊராட்சி டி.மேலக்கடை முடுக்குத்…

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட தகராறில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்கு..!

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட தகராறில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீர்காழி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி…

குத்தாலம்:பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பெண்- ஆடியோவை வெளியிட்ட அதிமுகவினர்…!

குத்தாலம்:பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பெண்- ஆடியோவை வெளியிட்ட அதிமுகவினர்…! பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பெண் இறப்பதற்கு முன் குத்தாலம்…

மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள குழந்தைகள் மையதில் மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க கோரிக்கை!.

மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள குழந்தைகள் மையதில் மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க கோரிக்கை!. மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரிக்கு…

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சி முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள்(88), மாரியம்மாள் (82) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற…

மயிலாடுதுறை:சீர்காழி அருகே கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு!. விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை:சீர்காழி அருகே கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு!. விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை! மயிலாடுதுறை மாவட்டம் சீழ்காழி அருகே கிளை…

மயிலாடுதுறை:வானாதி ராஜபுரம் அரசு பள்ளியில் ஜேசிஐ வார விழா. கொரோனா குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்திய அரசு சித்த மருத்துவர்!

மயிலாடுதுறை:வானாதி ராஜபுரம் அரசு பள்ளியில் ஜேசிஐ வார விழா. கொரோனா குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்திய அரசு சித்த மருத்துவர்! குத்தாலம், செப்டம்பர்- 11;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்…

திருக்கடையூரில் பூம்புகார் தொகுதி திமுக MLA பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம்-10கிலோ கேக்வெட்டி கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இன்று பூம்புகார் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக நாகை வடக்கு மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் MLA வின் பிறந்தநாள் விழா…

மயிலாடுதுறையில் 3 மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா – தொடர்ந்து பள்ளிகள் இயங்க அனுமதி…!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று பள்ளி மாணவர்களுக்கும் ஒரு பள்ளி முதல்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவலின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதால், பள்ளி…